ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன் தனியார் நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தற்சமயம் வேலைப்பளு அதிகமாக உள்ளது. தற்போது வேலையிலிருந்து நின்று விடும் யோசனையிலிருக்கிறார். வேறு வேலை கிடைக்குமா? ஏதாவது தொழில் செய்யலாமா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? 

DIN



உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், விருச்சிகம் ராசி. தற்சமயம் உச்சம் பெற்ற சுக பாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. சுக்கிரபகவானின் பாதகாதிபத்யம் வேலை செய்யாது. அதோடு ஏழரை நாட்டு சனி முடியும் தருவாயில் உள்ளது. தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் வலுவான கிரகங்கள் இணைந்திருப்பது சிறப்பு. 2020- ஆம் ஆண்டு தொடங்கியவுடன் அவரின் வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாகத் தொடங்கும். கவலைப்பட எதுவும் இல்லை. எதிர்காலம் வளமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

- வாசகி, குறிஞ்சிப்பாடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT