தமிழக பட்ஜெட்

அரசு ஊழியர்களுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித் தரப்படும் என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN


சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித் தரப்படும் என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாடண்டர் நகரில் அரசு ஊழியர்களுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு ரூ.76 கோடியில் கட்டித் தரப்படும்.

ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு நிலப்பட்டா வழங்கப்படும்.

கூவம் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

ரூ.25 கோடி செலவில் செங்கல்பட்டு சிட்லப்பாக்கம் ஏரி சீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

அதிகரிக்கும் ஆன்மீகப் பின்னணி திரைப்படங்கள்!

கல்வியில் அடைய முடியாததை நடிப்பில் அடைந்தேன் : நடிகை ரேஷ்மா!

டயர் வெடித்து கவிழ்ந்த வாகனம்! கொட்டிச் சிதறிய தர்பூசணிகள்! | Selam

தில்லி உயிரியல் பூங்காவில் ஒரு நாள் மட்டும் விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம் தொடக்கம்

SCROLL FOR NEXT