வர்த்தகம்

சென்செக்ஸ் 135 புள்ளிகள் இழப்பு

DIN


லாப நோக்கு விற்பனையை அடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. இதையடுத்து, சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டெண்கள் வரலாற்று உச்சத்திலிருந்து சரிந்தன.
பொதுத் தேர்தல் மற்றும் மேலும் சில காரணங்களால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். ஜெட் ஏர்வேஸ் சேவையை நிறுத்தியுள்ளதன் எதிரொலியாக வங்கிகள், நிதி நிறுவனங்களின் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வியாழக்கிழமை  நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 135 புள்ளிகள் சரிந்து 39,140 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தத்தில் நிஃப்டி 34 புள்ளிகள் குறைந்து 11,752 புள்ளிகளில் நிலைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT