வர்த்தகம்

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

DIN

மத்திய அரசு, ஜிஎஸ்டி விற்பனை கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் மூன்று நாட்களுக்கு  (ஏப்.23 வரை) நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஜிஎஸ்டி வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வர்த்தகர்கள் மார்ச் மாதத்துக்கான விற்பனை கணக்குகளை ஏப்ரல் 20-ஆம் வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த காலக்கெடு மேலும் மூன்று நாட்களுக்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வர்த்தகர்கள் தங்களது மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி விற்பனை கணக்குகளை ஏப்ரல் 23-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT