செய்திகள்

அருள்நிதியை இயக்கும் கரு. பழனியப்பன்!

எழில்

ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த பிருந்தாவனம் சமீபத்தில் வெளியானது. அதற்கு அடுத்ததாக இரவுக்கு ஆயிரம் கண்களில் என்கிற படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் அருள்நிதியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் கரு. பழனியப்பன் அடுத்து இயக்கும் படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அரசியல் களத்தை மையமாகக் கொண்ட படம் என அருள்நிதி அறிவித்துள்ளார். 

கரு. பழனியப்பன் கடைசியாக 2013-ல் ஜன்னல் ஓரம் என்கிற படத்தை இயக்கியிருந்தார். சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கவுள்ள படம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT