செய்திகள்

ட்விட்டரிலிருந்து வெளியேறினார் குஷ்பு! காரணம் என்ன?

எழில்

ட்விட்டர் தளத்திலிருந்து நடிகை குஷ்பு வெளியேறியுள்ளார்.

வழக்கமாக அதிக ட்வீட்களை வெளியிடும் நடிகை குஷ்பு இன்று திடீரென இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியதாவது: 

ட்விட்டரிலிருந்து சிலகாலம் விடைபெறுகிறேன். வாசிப்பில் கவனம் செலுத்தப் போகிறேன். விரைவில் திரும்ப வருவேன். என் மீது அன்பு செலுத்தியதற்கு நன்றி. ட்வீட் செய்ததில் மகிழ்ச்சி. இந்தத் தளத்தைப் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவுங்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT