நடிகை பிபாஷா பாசுக்கும் நடிகர் கரண் சிங்குக்கும் கடந்த வருடம் ஏப்ரலில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், சமீபகாலமாகப் புதிய படங்களை பிபாஷா பாசு ஒப்புக்கொள்ள மறுப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் முதல் குழந்தைக்குத் தயாராகிவருவதாகத் தெரிகிறது.
படங்களில் நடிப்பதை விடவும் விளம்பங்களில் நடிப்பதையே பிபாஷா விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.