செய்திகள்

செப்டம்பர் 15-ல் வெளியாகிறது சரத் குமார் நடித்துள்ள சென்னையில் ஒரு நாள் 2

எழில்

சரத் குமார், சுஹாசினி, நெப்போலியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் -  சென்னையில் ஒரு நாள் பாகம் 2. ஜேபிஆர் இப்படத்தை இயக்கியுள்ளார். ராஜேஷ் குமாரின் நாவலை முன்வைத்து இந்தப் படத்தின் கதை, திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

சிலவருடங்களுக்கு முன்பு உறுப்பு தானத்தை வலியுறுத்தி சென்னையில் ஒரு நாள் படம் வெளியானது. அதன் இரண்டாம் பாகமாக இந்தப் படம் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் செப்டம்பர் 15 அன்று வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT