முகப்பு
செய்திகள்

'தானா சேர்ந்த கூட்டம்’இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார் நடிகர் சூர்யா!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம்

Updated On : 4 மார்ச், 2018 at 12:45 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:53 PM

இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் அண்மையில் 50-வது நாளில் அடியெடுத்து வைத்தது. நடிகர் சூர்யா இப்படத்துக்காக இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் My director Vinesh Sivan thank you for the beautiful memories அழகான நினைவுகளை அளித்த இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி) மற்றும் அனிருத், ஞானவேல்ராஜா, கீர்த்தி, கவுதம் மேனன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினர் ஊடகங்கங்கள் மற்றும் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று பகிர்ந்துள்ளார் சூர்யா.

My director VigneshShivN thank you for the beautiful memoriesanirudhofficial kegvraja Karthik sirKeerthyOfficial meramyakrishnan menongautham dineshkrishnanb RJBalaji
CastampCrew
Pressamp Media
AndAnbaanaFansTSK Thaanaaserndhakoottam pic.twitter.com/fkxc

Advertisement

mdashSuriya SivakumarSuriyaoffl) March 2, 2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.