செய்திகள்

ஒரே சமயத்தில் ஆறு படங்கள் வெளியாவதா?: பிரபல தயாரிப்பாளர் அதிருப்தி!

எழில்

இந்த வாரம் விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் உள்ளிட்ட ஆறு படங்கள் வெளியாவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ஒரே சமயத்தில் ஆறு படங்கள் வெளியாவது நல்லதல்ல. கொலைகாரன் படத்துக்கு தொடக்கத்தில் நல்ல வசூல் கிடைத்ததற்குக் காரணம், தனியாக 370 திரையரங்குகளில் வெளியானதுதான். இதுபோன்ற போட்டிகள் தவிர்க்கப்படவேண்டும். நிறைய படங்கள் ஒரே சமயத்தில் வெளியானால் உங்கள் படம் வெளியாவதைத் தவிர்த்துவிடுங்கள். ஓரிரு படங்கள் வெளிவரும்போது உங்கள் படத்தை வெளியிடுங்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தாழ கண்ணால குத்தாத...!

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

SCROLL FOR NEXT