செய்திகள்

நடிகை சினேகாவின் 2-வது குழந்தையின் பெயர்!

DIN

2009-ல் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பிரசன்னாவும் சினேகாவும் இணைந்து நடித்தபோது இருவருக்குமிடையே காதல் உண்டானது. 2011-ல் காதலை வெளியுலகுக்கு அறிவித்தார் பிரசன்னா. 2012-ல் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். 2015-ல் ஆண் குழந்தை பிறந்தது. விஹான் எனப் பெயர் சூட்டினார்கள். 

கடந்த மாதம் சினேகாவுக்கு 2-வதாகப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஆத்யந்தா (Aadhyantha) எனப் பெயர் சூட்டியுள்ளதாக நடிகர் பிரசன்னா தகவல் தெரிவித்துள்ளார். மகளுக்குப் பதிலாக மீண்டும் மகன் பிறந்திருந்தால் ஆத்யா (Aadya) எனப் பெயர் சூட்டவிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT