செய்திகள்

தனுஷுடனான பிரிவுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரமெடுக்கும் ஐஸ்வர்யா

DIN

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிவதாக கடந்த வாரம் சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தனர். இந்த தகவல் ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

தனுஷ் தற்போது வாத்தி படத்தின் படப்பிடிப்புக்காக ஹைராபாத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யாவும் தனிப் பாடல் ஒன்றை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் பாடல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்படவிருக்கிறது. 

தற்போது இந்தப் பாடலின் முன்கட்ட தயாரிப்பு பணிகளில் ஐஸ்வர்யா ஈடுபட்டு வருகிறார். இந்தப் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்தப் பாடலுக்கு அங்கித் திவாரி இசையமைக்கவிருக்கிறார்.

இந்தப் பாடலை  பிரேமா வி அரோரா, பே ஃபிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவிருக்கின்றனர். இந்தப் பாடலை சின்னத்திரை நடிகர் சிவின் நாரங் தோன்றவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT