செய்திகள்

விக்ரம் - பா.ரஞ்சித் படம் குறித்து புதிய தகவல்

DIN

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும்  திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெற்றதால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில், விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்.18 ஆம் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவில் துவங்க உள்ளதாகவும் அங்கு முடிந்ததும் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம், கோலார் தங்கச் சுரங்கத்தில் அடிமைகளாக இருந்த தமிழர்களைப் பற்றிய கதை எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பாஜக அரசின் தோல்வியால் தில்லியில் மாசு அளவு அபாயகரத்தில் உள்ளது: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

தென் மாவட்டங்களில் 4 நாள்கள் கனமழை எச்சரிக்கை

நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கான சான்றிதழ் அளிப்பு

ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: பிரசாரக் கூட்டத்தில் சோனியா உருக்கம்

SCROLL FOR NEXT