முகப்பு
செய்திகள்

ஸ்பெயினில் தேசியக் கொடியை பறக்க விட்ட விக்னேஷ் சிவன் - நயன்தாரா!

விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர் ஸ்பெயினில் நமது மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளனர். 

Updated On : 15 ஆகஸ்ட் 2022, 8:26 pm IST
பகிர்:

விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர் ஸ்பெயினில் நமது மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளனர். 

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன் தாரா இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தற்போது இருவரும் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தேசியக் கொடியை பறக்கவிடும் விடியோவை பதிவிட்டு பின்வருமாறு கூறியுள்ளார்: 

Advertisement

Advertisement

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்! அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்! உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களே இந்த நாளை மிகவும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம்! ஒரு இந்திய குடிமகனாக நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்! உலகில் மிகவும் சுதந்திரமான, பாதுகாப்பான, ஜனநாயக, பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான வீடு நமது நாடு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments