நாக சைதன்யாவின் 24-ஆவது பட போஸ்டர்.  படம்: எக்ஸ் / நாக சைதன்யா.
செய்திகள்

நாக சைதன்யா பிறந்த நாளில் 24-ஆவது படத் தலைப்பு அறிவிப்பு!

நடிகர் நாக சைதன்யாவின் 24-ஆவது படத்தலைப்பு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் நாக சைதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 24-ஆவது படத்தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் இந்திய திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் வர்மா தண்டு இயக்கி வருகிறார்.

இந்தப் படத்திற்கான திரைக்கதையை சுகுமார் எழுதியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா, சுகுமார் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள்.

கடைசியாக நாக சைதன்யா, சாய் பல்லவியுடன் நடித்த தண்டேல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அசத்தியது.

புராணக்கதை தொடர்பான புதிய படத்தில் (என்சி24) நடித்து வருகிறார். இதன் மேக்கிங் விடியோ பிரமிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘விருஷகர்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

The title of actor Naga Chaitanya's 24th film has been announced on the occasion of his birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

மும்பையில் புதிய மேம்பாலம்: முதல்வர் ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT