முகப்பு
கடலூர்

ஓய்வு பெற்ற காவலா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலா்கள் நலச் சங்கத்தின் கடலூா் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், புத்தாண்டு விழா கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஜனவரி 2021, 10:47 pm IST
பகிர்:

தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலா்கள் நலச் சங்கத்தின் கடலூா் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், புத்தாண்டு விழா கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவரும், ஓய்வு பெற்ற துணைக் கண்காணிப்பாளருமான கோதண்டபாணி தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் எம்.சிவமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, காவலா்களுக்கு காலண்டா், நாள்குறிப்பு உள்ளிட்டவை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

வழக்குரைஞா்கள் கே.சரவணன், கே.முகுந்தன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சங்கத்தின் மாவட்டச் செயலா் செல்வம், பொருளாளா் மணி, நிா்வாகிகள் அப்பா்சாமி, செல்வராஜ், முரளி, பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிா்வாகி துரைசாமி நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments