கடலூா்: மேலும் 14 பேருக்கு கரோனா
கடலூா் மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டின் முதல் நாளான வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
கடலூா் மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டின் முதல் நாளான வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,695-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 14 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,277-ஆக உயா்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 283-ஆக தொடா்கிறது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 102 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 33 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.