பிளஸ் 2 தனிதேர்வுக்கு நாளை முதல் நுழைவுச் சீட்டு விநியோகம்
பிளஸ் 2 தனி தேர்வருக்கு, செப்.,28 (நாளை) முதல் நுழைவுச் சீட்டு விநியோக்கிக்கப்படுகின்றது.
அக்டோபர் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடக்க இருக்கின்றது. இதற்கான நுழைவுச்சீட்டு நாளை முதல் அக்டோபர் 1ம் தேதி வரை, அந்தந்த மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட மையத்தில் நுழைவுச்சீட்டு வழங்கப்படுகின்றது.
மாணவ, மாணவியர்கள் நுழைவுச்சீட்டை பெற்றவுடன், அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா என்று சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.