முகப்பு
கல்வி

பிளஸ் 2 தனிதேர்வுக்கு நாளை முதல் நுழைவுச் சீட்டு விநியோகம்

பிளஸ் 2 தனி தேர்வருக்கு, செப்.,28 (நாளை) முதல் நுழைவுச் சீட்டு விநியோக்கிக்கப்படுகின்றது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:03 PM
பகிர்:

அக்டோபர் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடக்க இருக்கின்றது. இதற்கான நுழைவுச்சீட்டு நாளை முதல் அக்டோபர் 1ம் தேதி வரை, அந்தந்த மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட மையத்தில் நுழைவுச்சீட்டு வழங்கப்படுகின்றது.

மாணவ, மாணவியர்கள் நுழைவுச்சீட்டை பெற்றவுடன், அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா என்று சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.