கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் காங்கிரஸ்!
கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றவுள்ளது பற்றி...
கேரளத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றவுள்ளது.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. காலை 11 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 95 -ல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 42 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.
Advertisement
இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
summary