கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி
கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி பெற்றுள்ளார்.
கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில், 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூடலூர் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement
வாக்குகள் விபரம்
திராவிடமணி(திமுக) 65,590
ஜெயசீலன்(அதிமுக) 42,757
தீபக் சாய் கிஷோர்(தவெக) 34,962
வாக்குகள் வித்தியாசம் - 22,833
DMK candidate M. Dhravidamani has won in Gudalur.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.