வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலகத்தில் பணி

தமிழ்நாட்டில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஆலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -III, இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களுக்கு

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாட்டில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஆலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -III, இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 1/2015 தேதி: 11.09.2015

பணி: சுருக்கெழுத்து-தட்டச்சர்-நிலை-III - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு, சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கலம் உயர்நிலை அல்லது தமிழ் உயர்நிலை, ஆங்கிலம் இளநிலை அல்லது தமிழ் இளநிலை, ஆங்கிலம் உயர்நிலை தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை உதவியாளர் - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணி: அலுவலக உதவியாளர் - 01

சம்பளம்: மாதம் ரூ.4,500 - 20,200 + தர ஊதியம் ரூ.1,300

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: இரவு காவலர் - 01

சம்பளம்: மாதம் ரூ.4,500 - 20,200 + தர ஊதியம் ரூ.1,300

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: செயலாளர், மாநி மனித உரிமைகள் ஆணையம், எண்.143, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 23.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.10.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT