வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு கப்பற்படையில் பயிற்சியுடன் பணி

இந்திய கப்பல் படையில் எக்சிகியூட்டிவ் பிரிவில் Pilot, Observer பணிக்கு திருமணம் ஆகாத இருபாலார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

இந்திய கப்பல் படையில் எக்சிகியூட்டிவ் பிரிவில் Pilot, Observer பணிக்கு திருமணம் ஆகாத இருபாலார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Pilot/Observer

Pilot பிரிவுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். Observer  பிரிவுக்கு இருபாலரும் விண்ணப்பக்கலாம்.

தகுதி: பிளஸ் 2 வில் கணிதம், இயற்பியல் பாடங்களை படித்து 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 19 - 24க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1991 - 01.07.1997க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும்ம் முறை: www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை 2 நகல்கள் எடுத்து ஒரு நகலுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதில் கையொப்பமிட்டு அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை கட்டி அனுப்ப வேண்டும். 

ஆன்லைன் விண்ணப்ப படிவ நகல் சென்று சேர கடைசி தேதி: 02.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT