இந்திய கப்பல் படையில் எக்சிகியூட்டிவ் பிரிவில் Pilot, Observer பணிக்கு திருமணம் ஆகாத இருபாலார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: Pilot/Observer
Pilot பிரிவுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். Observer பிரிவுக்கு இருபாலரும் விண்ணப்பக்கலாம்.
தகுதி: பிளஸ் 2 வில் கணிதம், இயற்பியல் பாடங்களை படித்து 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 19 - 24க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1991 - 01.07.1997க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்ம் முறை: www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை 2 நகல்கள் எடுத்து ஒரு நகலுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதில் கையொப்பமிட்டு அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை கட்டி அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப படிவ நகல் சென்று சேர கடைசி தேதி: 02.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.