வேலைவாய்ப்பு

தேசிய அனல்மின் நிறுவனத்தில் பணி

இந்தியாவின் மிகப்பெரிய மின்நிறுவனமான தேசிய அனல்மின் நிறுவனமான என்.டி.பி.சி நிறுவனத்தில் 84 நிதி நிர்வாகம்,

VASUDEVAN.K

இந்தியாவின் மிகப்பெரிய மின்நிறுவனமான தேசிய அனல்மின் நிறுவனமான என்.டி.பி.சி நிறுவனத்தில் 84 நிதி நிர்வாகம், பாதுகாப்பு அதிகாரி, சுரங்க சர்வேயர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: நிதி நிர்வாக அதிகாரி - 30
பணி: பாதுகாப்பு அதிகாரி - 10

பணி: மருத்துவ அதிகாரி - 20
பணி: சிறப்பு மருத்துவ அதிகாரி - 22
பணி: மைன் சர்வே - 04
பணி: ஆபரேசன் (எஸ்.ஏ.பி.) - 08
விண்ணப்பிக்கும் முறை: www.ntpc.co.in  அல்லது www.ntpccareers.net  போன்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT