வேலைவாய்ப்பு

இந்திய விமானப் படையில் 295 குரூப் 'சி' பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசு நிறுவனமான இந்திய விமானப்படையில் 2017 - 2018-ஆம் ஆண்டிற்கான 295 குரூப் 'சி' பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசு நிறுவனமான இந்திய விமானப்படையில் 2017 - 2018-ஆம் ஆண்டிற்கான 295 குரூப் 'சி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 232
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
 1. Multi Tasking Staff (MTS) - 66
2. Store Keeper - 17
3. Supdt (Store) - 01
4. Lower Division Clerk (LDC) - 20
5. Stenographer - 02
6. Mess Staff - 18
7. Fireman - 14
8. Lab Assistant - 01
9. Hindi Typist - 02
10. Jr Artist - 02
11. Cook - 25
12. Driver - 02
13. Ayah/Ward Sahayak - 06
14. Safaiwala - 49
15. Dhobi - 02
16. Carpenter - 02
17. Painter - 01
தகுதி: 10, +2, பட்டம் மற்றும் தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5400 - 20200 + தர ஊதியம் ரூ.2800/2400/1900/1800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/adi_10801_105_1617b.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT