வேலைவாய்ப்பு

+2 முடித்தவர்களிக்கு மத்திய அரசில் 390 பணியிடங்கள்: யூபிஎஸ்சி அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம் (என்டிஏ) மற்றும் கடற்படை அகாடமியில் (என்ஏ) நிரப்பப்பட உள்ள 390 பணியிடங்களின் தேர்வுக்கான அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதற்கு +2 முடித்த இந்தி குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்:
 National Defence Academy - 355
1. For Army - 208
2. For Navy - 55
3. For Air Force - 72
Naval Academy (10+2 Cadet Entry Scheme) - 55
தகுதி: +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 2 ஜூலை 1998 - 1 ஜூலை 2001க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.21,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/sites/default/files/Notice_Engl_NDA_NA%20_I_%20Exam_%202017_0.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT