வேலைவாய்ப்பு

நர்சிங் முடித்தவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் 1154 செவிலியர் வேலை

ஆர். வெங்கடேசன்

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள 1154 செவிலியர் மற்றும் உதவி செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Nursing Superintendent (Group -A)
காலியிடங்கள்: 28
தகுதி: 4 ஆண்டு பி.எஸ்சி., நர்சிங் முடித்து 6 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Staff Nurse Grade II (Sister Grade II) (Group – B)
காலியிடங்கள்: 1126
தகுதி: 4 ஆண்டு பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.3000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT