FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 

jobs AIIMS rishikesh invites applications for recruitment of Assistant professor Professor Posts

Updated On : 25 பிப்ரவரி 2021, 7:11 am IST
பகிர்:


உத்தரகாண்ட் மாநிலம் ரிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ், பி.எச்டி முடித்தவர்களுக்கு விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Professor
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.1,68,900- 2,20,400

பணி: Associate professor
காலியிடங்கள்: 14
சம்பளம்: ரூ.1,38,300 - 2,09,200

Advertisement

Advertisement

பணி: Additional Professor
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.1,48,200 - 2,11,400

பணி: Assistant professor
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.1,01,500 - 1,67,400

வயதுவரம்பு: 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மருத்துவத்துறையில் எம்டி, எம்எஸ் முடித்து 14 ஆண்டு விரிவுரையாளர் பணி அனுப்பம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.சிஎச், டி.எம் பட்டதுடன் 12 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ரிஷிகேஷ், எய்ம்ஸ் விதிமுறைப்படி தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிஎஸ் பிரிவைச் சேர்ந்த ஆண்கள் ரூ.3000, பெண்கள் ரூ.1000, இதர பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments