வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்? 

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள 174 குரூப் ‘சி’ சிவிலியன் பணியிடங்களான எம்டிஎஸ், தச்சர், சமையல்காரர், பண்டக காப்பாளர் போன்றவற்றுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள 174 குரூப் ‘சி’ சிவிலியன் பணியிடங்களான எம்டிஎஸ், தச்சர், சமையல்காரர், பண்டக காப்பாளர் போன்றவற்றுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.04/2021/DR

மொத்த காலியிடங்கள் : 174

நிர்வாகம் : இந்திய விமானப் படை

பணி : குரூப் ‘சி’ சிவிலியன் 

தகுதி : 10, பிளஸ் 2 தேர்ச்சி, ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.29,300 - ரூ.39,800 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாள்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் விபரங்கள் அறிய  www.davp.nic.in அல்லது http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_16_2122b.pdf என்ற லிங்கை கிளிக்  செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT