தில்லி: யுபிஎஸ்சி முதன்மை தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி 
வேலைவாய்ப்பு

மத்திய அரசில் அதிகாரி வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 14 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

தினமணி


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 14 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.02/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Senior Administrative Officer
காலியிடங்கள்: 08

பணி: Assistant Employment Officer
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

பணி: Sub-Regional Employment Officer
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

பணி: Assistant Professor
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டத்துடன் கணக்கு மற்றும் நிர்வாகவியில் துறையில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வணிகவியல், சமூக அறிவியல் பிரிவில் முதுநிலைப் பட்டத்துடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம், சமூக பணி, புள்ளியியல், உளவியல், வணிகவியல் பிரிவில் முதுநிலைப் பட்டத்துடன் 3 ஆண்டு அனுபவம், ஆயுர்வேத மருத்துவத்துறையில் இளநிலைப் பட்டம் பெற்று இந்திய மருத்துவ கல்விமுறை கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2022

மேலும் விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடவுளை முட்டாளாக்க முடியாது! ரவி மோகனைச் சாடும் ஆர்த்தி?

ஈரானுடன் உறவை முறித்த ஆஸ்திரேலியா! தூதர் வெளியேற உத்தரவு!

காதலே காதலே... ஐஸ்வர்யா லட்சுமி!

நொய்டா வரதட்சிணை கொலையில் திடீர் திருப்பம்: நிக்கியின் கணவர் மீது ஏற்கனவே வழக்கு!

4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!

SCROLL FOR NEXT