முகப்பு
வேலைவாய்ப்பு

கடல் மேலாண்மை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய சுற்றுச்சூழல் துறையின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (என்.சி.எஸ்.சி.எம்) நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 103 பணியிடங்களுக்கான வேலைவாய்ப

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
பகிர்:


மத்திய சுற்றுச்சூழல் துறையின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (என்.சி.எஸ்.சி.எம்) நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 103 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: HR01/2022  தேதி: 09/02/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Project Associate -  62
பணி:  Project Scientist - 22
பணி: Research Assistant - 02
பணி: Administrative Assistant - 06
பணி: Technical Engineer - 03
பணி: Technical Assistant - 05
பணி: Multi-Tasking Staff - 03

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 35, 40, 45 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கும் முறை: www.ncscm.res.in, www.ncscm.res.in/cms/careers/careers.php  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.02.2022

மேலும் விவரங்கள் அறிய www.ncscm.res.in அல்லது https://www.ncscm.res.in/cms/careers/pdf/2022/HR0122.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

முழு கட்டுரையைப் படிக்க →