சென்னை: டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்குடன் (ஓடிஆா் ) ஆதாா் எண்ணை இணைப்பதற்கு ஏப்.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் மாா்ச் 23-ஆம் தேதியுடன் முடிவடைவதால், அந்த தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும்.
ஏற்கெனவே ஓடிஆா் கணக்குடன் ஆதாரை இணைத்த தோ்வா்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.