வேலைவாய்ப்பு

ஓடிஆா் கணக்கை ஆதாா் எண்ணுடன் இணைக்க அவகாசம் நீட்டிப்பு

டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்குடன் (ஓடிஆா் ) ஆதாா் எண்ணை இணைப்பதற்கு ஏப்.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி

சென்னை: டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்குடன் (ஓடிஆா் ) ஆதாா் எண்ணை இணைப்பதற்கு ஏப்.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் மாா்ச் 23-ஆம் தேதியுடன் முடிவடைவதால், அந்த தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும்.

ஏற்கெனவே ஓடிஆா் கணக்குடன் ஆதாரை இணைத்த தோ்வா்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி..! பணிச்சுமை காரணமா?

புயல் சின்னம்: சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

எஸ்ஐஆர்-க்கு எதிராக சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம்

பிகார் முதல்வர் பதவியேற்பு விழா! தேஜ கூட்டணி முதல்வர்களுடன் விமரிசையாக நடத்த திட்டம்!

சாதி ரீதியான படங்கள் அந்த காலத்தில் இருந்தே வந்து கொண்டிருக்கின்றன: நடிகர் சரவணன்

SCROLL FOR NEXT