வேலைவாய்ப்பு

ஓடிஆா் கணக்கை ஆதாா் எண்ணுடன் இணைக்க அவகாசம் நீட்டிப்பு

டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்குடன் (ஓடிஆா் ) ஆதாா் எண்ணை இணைப்பதற்கு ஏப்.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி

சென்னை: டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்குடன் (ஓடிஆா் ) ஆதாா் எண்ணை இணைப்பதற்கு ஏப்.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் மாா்ச் 23-ஆம் தேதியுடன் முடிவடைவதால், அந்த தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள் வரும் 23-ஆம் தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும்.

ஏற்கெனவே ஓடிஆா் கணக்குடன் ஆதாரை இணைத்த தோ்வா்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலாற்றில் ரூ.55.38 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்: எம்எல்ஏ அடிக்கல்

187 மாணவா்களுக்கு ரூ.13.56 கோடி கல்விக் கடனுக்கு பரிந்துரை

காளியம்மன்பட்டி அரசுப் பள்ளியில் ரூ.1.52 கோடியில் வகுப்பறைகள்

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

SCROLL FOR NEXT