FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

ஐசிஎம்ஆர்-இல் டெக்னிகல் அலுவலர் வேலை வேண்டுமா?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் காலியாகயுள்ள டெக்னிகல் ஆபிசர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 1 மார்ச் 2024, 3:31 pm IST
நாட்டில் இதுவரை 8,34 கோடி கரோனா பரிசோதனைகள் ஐசிஎம்ஆர் 
பகிர்:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் காலியாகயுள்ள டெக்னி்கல் ஆபிசர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technicial Officer-B

காலியிடம்: 1

Advertisement

Advertisement

சம்பளம்: மாதம் ரூ.56,100-1,77,500

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி:பொறியியல் துறையில் Biomedical Engineering பிரிவில் தேர்ச்சி பெற்று 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technicial Officer-C

காலியிடம்: 6

சம்பளம்:மாதம் ரூ.67,700-2,08,700

வயது வரம்பு: 45 -க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Civil, Electrical,Computer Science, Information Technology,Artificial Inteligence, Mechanical, Mechatronics, Instrumentation Mechatronics போன்ற பிரிவில் தேர்ச்சி பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.icmr.nic.in என்ற இணையதள மூலமாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.3.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments