தேசியச் செய்திகள்

ஜனநாயகத்தின் பலம் மக்களின் நம்பிக்கையில் உள்ளது: உம்மன் சாண்டி

ஜனநாயகத்தின் பலம் மக்களின் நம்பிக்கையில் இருப்பதாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார். 

ENS

ஜனநாயகத்தின் பலம் மக்களின் நம்பிக்கையில் இருப்பதாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அரசியல் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி கூறியதாவது:

ஜனநாயகத்தின் உண்மையான பலம் அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையில் உள்ளது. அதனால் அவை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களில் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அதுபோன்று  நம்பகத்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு அரசியல் தலைவர் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT