மகா சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் பரிதீஸ்வரர் கோயிலில் கங்காதீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சிவபெருமான்.ஒதப்பை கிராமத்தில் மயான சூறை நிறைவடைந்ததைத் தொடர்ந்து வீதியுலா வந்த உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன்.மகா சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் தவளேஸ்வரர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மூலவர்.செங்கல்பட்டு அண்ணா நகர் எல்லையம்மன் கோயிலில் அண்ணாமலையார் அலங்காரத்தில் அருள்பாலித்த சிவபெருமான்.சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வேதாம்பிகை உடனுறை தர்மேஸ்வரர். 6. மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர்.ஒதப்பை கிராமத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிவபெருமான், ராஜராஜேஸ்வரி அம்மன்.மகா சிவராத்திரி நிறைவுபெற்றதையடுத்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வலம் வந்த சிவபெருமான்.மகா சிவராத்திரி நிறைவுபெற்றதையடுத்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வலம் வந்த சிவபெருமான்.சிறப்பு அலங்காரத்தில் மருந்தீஸ்வரர்.செங்கல்பட்டை அடுத்த செங்கழுநீர் விநாயகர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான்.