முகப்பு
ஆன்மிகம்

உபய வேதாந்தபுரம் சிவன்கோயில்

இறைவன் கைலாசநாதர். ஆயிரம் ஆண்டுகள் பழமைகொண்ட திருக்கோயில். இறைவன் கிழக்கு நோக்கியும், அவரின் வலப்புறம் இறைவி கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். திருமண வேண்டுதல் உள்ளோர் இக்கோயிலுக்கு ஒருமுறை சென்று இறைவன், இறைவியை வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் கைகூடும். மேலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க, இத்தல இறைவனை வழிபடவும். இருப்பிடம் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம். தொடர்புக்கு: முத்துகுமரன் குருக்கள் கைபேசி 89400 83072. படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.