திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளன்று, இரவு உற்சவர் மலையப்ப சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் (2019) - கண்கவர் புகைப்படங்கள்

DIN
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம், நாளுக்கு நாள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் ஏழாம் நாளன்று, மலையப்ப சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.
பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளன்று, தமக்கு சேவை செய்த பக்தன் அனுமந்தனை வாகனமாக கொண்டு, ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
ஐந்தாம் நாள் - திருமலையில் மோகினி அவதாரத்தில் முகத்தில் நாணம் மிளிர தாயாரின் உருவத்தைத் தாங்கி மலையப்ப சுவாமி.
சர்வபூபால வாகனத்தில் நாச்சியார்களுடன் மலையப்ப சுவாமி.
நான்காம் நாள் - வியாழக்கிழமை - கல்பவிருட்ச வாகனத்தில் நாச்சியார்களுடன் மலையப்பர்.
மூன்றாம் நாள் - புதன்கிழமை - சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி.
இரண்டாம் நாள் - செவ்வாய்க்கிழமை - சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர்.
முதல் நாள் - திங்கள்கிழமை - பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT