திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளன்று, இரவு உற்சவர் மலையப்ப சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் (2019) - கண்கவர் புகைப்படங்கள்

DIN
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம், நாளுக்கு நாள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் ஏழாம் நாளன்று, மலையப்ப சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.
பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளன்று, தமக்கு சேவை செய்த பக்தன் அனுமந்தனை வாகனமாக கொண்டு, ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
ஐந்தாம் நாள் - திருமலையில் மோகினி அவதாரத்தில் முகத்தில் நாணம் மிளிர தாயாரின் உருவத்தைத் தாங்கி மலையப்ப சுவாமி.
சர்வபூபால வாகனத்தில் நாச்சியார்களுடன் மலையப்ப சுவாமி.
நான்காம் நாள் - வியாழக்கிழமை - கல்பவிருட்ச வாகனத்தில் நாச்சியார்களுடன் மலையப்பர்.
மூன்றாம் நாள் - புதன்கிழமை - சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி.
இரண்டாம் நாள் - செவ்வாய்க்கிழமை - சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர்.
முதல் நாள் - திங்கள்கிழமை - பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT