ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா

DIN
ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான ஜேஷ்டாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான ஜேஷ்டாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இந்தாண்டு அரங்கநாதர் ஜேஷ்டாபிஷேகம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
விழாவில் அர்ச்சகர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து புனித நீதி எடுக்கப்பட்டது.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் நடத்தப்படும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேக விழா முக்கியமானதொன்றாகும்.
ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான ஜேஷ்டாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவில் சாய்னா!

நாளொரு வண்ணம்..!

திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

விரைவில் சூர்யா - 44 பெயர் டீசர்!

இந்தியா-வங்கதேச எல்லையில் ரூ.12 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்

SCROLL FOR NEXT