ஆன்மிகம்

திருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்

DIN
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில்  திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
3500 கிலோ நெய்,1000 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
இன்று அதிகாலை மூன்றரை மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
மலையில் ஏற்றப்பட்ட மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT