FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஆன்மிகம்

நாடெங்கும் களைகட்டிய 'கிருஷ்ண ஜெயந்தி' விழா  - புகைப்படங்கள்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளான 'கிருஷ்ண ஜெயந்தி', ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படும் கிருஷ்ணரின் பிறப்பைக் குறிக்கிறது.

Updated On : 20 ஆகஸ்ட் 2022, 5:30 pm IST
'ஜன்மாஷ்டமி' பண்டிகையைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணர் மற்றும் ராதா தேவிக்கு சிலைகளுக்கு 'அபிஷேகம்' செய்யும் கோயில் அர்ச்சகர்கள்.
பகிர்:
மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தான் கோயிலில், ஸ்ரீ கிருஷ்ண ஜனமாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலைக்கும் பால் அபிஷேகம் செய்யும் கோமாதா.
மதுராவில் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்யும் அர்ச்சகர்கள்.
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியையொட்டி, அகமதாபாத்தில் உள்ள இஸ்கான் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

Advertisement

Advertisement

ஜென்மாஷ்டமி விழாவையொட்டி இஸ்கான் கோயிலில் இந்தியாவிற்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் கிருஷ்ணர் மற்றும் ராதா தேவிக்கு சிலைகளுக்கு ஜல 'அபிஷேகம்' செய்து மகிழ்ந்தார்.
மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மஸ்தான் கோவிலில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு செய்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
குருகிராமில் ஜென்மாஷ்டமி முன்னிட்டு, பழைய ரயில்வே சாலையில் உள்ள பிரேம் கோயிலில் நடனமாடும் கலைஞர்கள்.
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியையொட்டி பிரதாப்கரில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்.
இரவில் பரவசமூட்டும் கோயிலின் ட்ரோன் படங்கள்.
ஜென்மாஷ்டமியை முன்னிட்டு திரளாக கூடிய பக்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments