பூரியில் நடைபெற்று வரும் வருடாந்திர 'ரத யாத்திரையின்' போது உற்சவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோரின் ரத யாத்திரை கோலாகலமாக துவங்கியது. - -
பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் நடைபெற்ற சேர பன்ஹாரா சடங்கின் பொது வந்த தாகூர் மன்னர் ஸ்ரீ கஜபதி அரசர். - ANIகுண்டிச்சா ஜாத்ராவில் இறைவன் ஜெகநாதரின் தேரை வடம் பிடித்து இழுத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ், முதல்வர் மோகன் சரண் மாஜி உள்ளிட்டோர். - ANIஇறைவன் ஜெகன்நாதரை வணங்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. - ANI
Advertisement
Advertisement
ஜெகந்நாதர் ரத யாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள். - ANIபூரியில் நடைபெற்ற வருடாந்திர ரத யாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள்.பூரியில் நடைபெற்ற வருடாந்திர ரத யாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள். - Mr.Sourav Karmakar
ரத யாத்திரையில் பங்கேற்ற அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள். - ANIஜெகந்நாதர் ரத யாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள். - ANIரத யாத்திரையில் குவிந்த பக்தர்கள். - ANI