பூரியில் நடைபெற்று வரும் வருடாந்திர 'ரத யாத்திரையின்' போது உற்சவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோரின் ரத யாத்திரை கோலாகலமாக துவங்கியது. -
ஆன்மிகம்

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை - புகைப்படங்கள்

DIN
பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் நடைபெற்ற சேர பன்ஹாரா சடங்கின் பொது வந்த தாகூர் மன்னர் ஸ்ரீ கஜபதி அரசர்.
குண்டிச்சா ஜாத்ராவில் இறைவன் ஜெகநாதரின் தேரை வடம் பிடித்து இழுத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ், முதல்வர் மோகன் சரண் மாஜி உள்ளிட்டோர்.
இறைவன் ஜெகன்நாதரை வணங்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
ஜெகந்நாதர் ரத யாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள்.
பூரியில் நடைபெற்ற வருடாந்திர ரத யாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள்.
பூரியில் நடைபெற்ற வருடாந்திர ரத யாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள்.
ரத யாத்திரையில் பங்கேற்ற அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள்.
ஜெகந்நாதர் ரத யாத்திரையில் பங்கேற்ற பக்தர்கள்.
ரத யாத்திரையில் குவிந்த பக்தர்கள்.
பூரியில் வலம் வரும் பிரம்மாண்ட திருத்தேர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT