பதின் பருவத்தில்..19 வயதில்...1906-ல் தனிச் செயலர் ஸோன்ஜா ஹெல்ஸன், ஹென்ரி சாலமன், லியோன் போலக் ஆகியோருடன் ஜோஹன்னஸ்பர்க்கில்..மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் அரிய புகைப்படங்கள்1913-ல் தென்னாப்பிரிக்காவில் தனது உயிர் தோழன் ஹெர்மன் கல்லென்பேக் மற்றும் தனிச் செயலர் சோன்ஜா ஹெல்ஸன் உடன்..1915-ல் மனைவி கஸ்தூரி பாய் உடன் தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய போது..1907-ஆம் ஆண்டு ஜோஹன்னஸ்பர்க்கில்..மனைவி கஸ்தூரி பாய் உடன்..மனைவி கஸ்தூரி பாய் உடன்..மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் அரிய புகைப்படங்கள்தண்டி யாத்திரையில்..சுதந்திரப் போராட்டதில் ஜவாஹர்லால் நேருவுடன்..1938-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ஹரிபுராவில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் ஆண்டு விழா மாநாட்டில் சுபாஷ் சந்திர போஸுடன்..சர்தார் வல்லபபாய் படேலுடன்..ராஜாஜியுடன்.முகமது அலி ஜின்னாவுடன்..ரவீந்திரநாத் தாகூருடன்..1947-ல் மவுண்ட்பேட்டன் தம்பதியுடனான முதல் சந்திப்பு..1945-ஆம் ஆண்டு சாந்திநிகேதனில் உள்ள கலா பவனில் நந்தலால் போஸுடன்..சரோஜினி நாயுடுவுடன்..கொல்கத்தாவின் பிர்லா குடியிருப்பில் மார்ஷல் மற்றும் மேடம் சியாங் கை ஷேக் உள்ளிட்டோருடன்..ஜுஹூவில் அமைந்துள்ள சாந்திகுமார் இல்லத்தில்..1938-ஆம் ஆண்டு லாஹூர் ரயில் நிலையத்தில்..கேப் கோமோரின் கடலில் குளித்து மகிழ்ந்தபோது..1934-ஆம் ஆண்டு நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் போது..மேற்கு வங்கத்தின் மஹிஷடத்தில் நடைபெற்ற சிசுசாதனத்தில் பங்கேற்று திரும்பிய போது..மும்பை ஜுஹூ கடற்கரையில்..1931-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 2-ஆம் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்க சென்ற போது..1947-ல் மவுண்ட்பேட்டன் தம்பதியுடனான முதல் சந்திப்பு..டாக்டர் சுசீலா நாயருடன்..மானு பென் உடன்..மறைவில்..