தாகம் தணிக்கும் குரங்கு
சென்னையில் கோடை காலம் மட்டுமில்லாது சாதாரண நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வேளச்சேரியில் ஒரு மரத்தின் கீழ் தாகத்தை தணிக்க பாட்டில் தண்ணீரை மடமடவென குடிக்கும் குரங்கு.
சென்னையில் கோடை காலம் மட்டுமில்லாது சாதாரண நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வேளச்சேரியில் ஒரு மரத்தின் கீழ் தாகத்தை தணிக்க பாட்டில் தண்ணீரை மடமடவென குடிக்கும் குரங்கு.