விக்ரம் பிரபுவின் புதிய படம் 'பகையே காத்திரு' படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. 
சினிமா

பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபுவின் 'பகையே காத்திரு' படப்பிடிப்பு  - புகைப்படங்கள்

DIN
படத்தின் பூஜை காட்டுப்பாக்கத்தில் நடைபெற்றது.
கரோனா விதிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
படத்தின் நாயகன் விக்ரம் பிரபு.
பகையே காத்திரு படத்தின் படக்குழுவினர்.
பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.
விக்ரம் பிரபு.
கந்தன் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிவேல் இயக்குகிறார்.
படத்தில் ஸ்மிருதி வெங்கட், வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
கந்தன் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிவேல் இயக்குகிறார்.
ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது.
படப்பிடிப்பு கொச்சின், ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடைபெறும்.
படத்தின் ப்ரோமோ காட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT