முகப்பு
நிகழ்வுகள்

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்

நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாத தாக்குதல் தினத்தையொட்டி, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →