நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்
நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாத தாக்குதல் தினத்தையொட்டி, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.