முகப்பு
நிகழ்வுகள்

வைஷாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து

பிகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றாக பலத்த சத்தத்துடன் கவிழ்ந்தன. இதில் ஒரு பொதுப்பெட்டியும், ஒரு ஏசி பெட்டியும், 3 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் என மொத்தம் 11 பெட்டிகள் தடம் புரண்டன.  இதில் 7 பேர் பலியானார்கள், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 

நிகழ்வுகள்

வைஷாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து

பிகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றாக பலத்த சத்தத்துடன் கவிழ்ந்தன. இதில் ஒரு பொதுப்பெட்டியும், ஒரு ஏசி பெட்டியும், 3 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் என மொத்தம் 11 பெட்டிகள் தடம் புரண்டன.  இதில் 7 பேர் பலியானார்கள், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →