நிகழ்வுகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டன - புகைப்படங்கள்

DIN
பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் ஊழியர்.
பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் ஊழியர்.
கரோனா தொற்று பரவாமல் தற்காத்துக் கொள்ள, முகக் கவசம் அணிய வேண்டும், கைகளைக் கிருமி நாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தும் ஊழியர்.
கல்லூரி வளாகத்தில் மாணவிகள்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் கிருமி நாசினி தரும் ஊழியர் ஒருவர்.
கல்லூரி வளாகத்தில் கிருமி நாசினி தரும் ஊழியர் ஒருவர்.
கைகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யும் மாணவிகள்.
கைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்.
பொது முடக்கத்துக்குப் பிறகு கல்லூரிகளுக்கு வரும் மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கிய கல்லூரி நிர்வாகம்.
கபசுர குடிநீர் அருந்தும் எத்திராஜ் மகளிர் கல்லூரி மாணவிகள்.
கபசுர குடிநீர் அருந்தும் மாணவிகள்.
உற்சாகமாக கபசுர குடிநீர் அருந்தும் மாணவிகள்.
கல்லூரி ஆய்வகத்தில் மாணவிகள்.
கல்லூரி ஆய்வகத்தில் மாணவிகள்.
வகுப்பில் இறுதியாண்டு மாணவிகள்.
பாடம் நடத்தும் ஆசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT