சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் மெதுவாக செல்லும் வாகனங்கள். 
நிகழ்வுகள்

சென்னையில் கடும் பனிமூட்டம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால்  வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை மெதுவாக இயக்கின.  இதைதொடர்ந்து சென்னைக்கு வரவிருந்த விமானங்களும்,  சென்னையில் இருந்து செல்ல வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.

DIN
சென்னையில் உறைபனி.
பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது.
முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் ரயில்.
அதிகாலயில் பனியின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது.
அதிகாலை பனியில் செல்லும் ரயில்.
முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்.
முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்.
சென்னையில் பனிமூட்டத்தால் குளிர் வாட்டியெடுக்கிறது.
முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் கார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும்: ஆட்சியா்

புறா பந்தயத்தில் வென்றோருக்கு பரிசு

விளாத்திகுளம், நாகலாபுரத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

SCROLL FOR NEXT