முகப்பு
நிகழ்வுகள்

ஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் விழா கோவை ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில், பழங்குடி மக்கள், விவசாயிகள், வெளிநாட்டினர் உட்பட, பலர் பங்கேற்று பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →