நிகழ்வுகள்

ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கிருமி நாசினிகள் அனைத்து இடங்களிலும் தெளிக்கப்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய ட்ரோன்களை சோதனை செய்த பிறகு, ட்ரோன் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இடம்: சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டிடம் மீது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT