எனது நண்பனை இழந்து நிற்கிறேன். அவரது மறைவு, வாா்த்தைகளில் விவரிக்க முடியாத சோகத்தையும், தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பையும் கொடுத்துள்ளது - பிரதமா் மோடி.
தொலைநோக்குப் பாா்வையுள்ள ஒரு தலைவரை, தேசம் இழந்துவிட்டது - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி.அஞ்சலி செலுத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.அஞ்சலி செலுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.அஞ்சலி செலுத்திய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாஅஞ்சலி செலுத்திய குடும்ப உறுப்பினர்கள்.அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.ஏழைகளும் அடித்தட்டு மக்களும் வலிமையான அரசியல் தலைவரை இழந்துவிட்டனா் - ராகுல் காந்தி.கதறி அழுத குடும்ப உறுப்பினர்கள்.